வலைப்பதிவுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ந்து கொண்டும் முகர்ந்து கொண்டும் இருந்த எனக்கு, எழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும். போதாக்குறைக்கு அடிக்கடி கனவில் வேறு கீழே உள்ள உருவம் வந்து "இது கொலையல்ல, வதம்" என்று பயமுறுத்திச் செல்லும்.
இருப்பினும் திரு. சுந்தரராமன், அய்யனார் மற்றும் அமீரக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்போடு இன்று முதல் உங்களை 'வதம்' செய்ய இந்த வலைப்பூவைத் துவங்குகிறேன். வாழ்வுப் புத்தகத்தின் 10,000 பக்கங்களுக்கு மேல் வாசித்து விட்ட நான், என் நினைவில் உள்ள சில பக்கங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்,
- நாகா
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு :)
ReplyDeleteவாங்க வாங்க!!!
அடிச்சு தாக்குங்க.. வாழ்த்துக்கள் ;-)
ReplyDeleteவருக வருகவென அன்புடன் வரவேற்கின்றோம் :)
ReplyDeleteநன்றி வெட்டி, கிரி,சென்ஷி..
ReplyDeleteவாங்க நாகா,
ReplyDeleteஆரம்பமே அட்டகாசமா ஆரம்பிச்சுருக்கீங்க..
வாழ்த்துக்கள்
நன்றி கண்ணா
ReplyDeleteவாங்க வந்து கலக்குங்க........
ReplyDeleteநாகா வாங்க ஆரம்பமே அட்டகாசமா இருக்கு..
ReplyDeleteஅட்டாக் பண்றதுன்னு முடிவு எடுத்துட்டா,தொபுக்கடீர்ன்னு களத்தில குதிச்சிடவேண்டியதுதானே...!
ReplyDeleteஏன் இம்பூட்டு யோசனை !
:))
வாழ்த்துக்கள் வாங்க வாங்க!
நன்றி வினோத், இவன், ஆயில்யன்..
ReplyDeleteமணி ஆறு .... வருக வருக என வரவேற்கிறோம் ....
ReplyDeleteஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சிட்டான்ய்ய்யா!
ReplyDeleteதொடருங்கள்..வாழ்த்துகள்!!
அடிச்சு ஆடு மாமே...
அருமை
ReplyDeleteவாழ்த்துகள் நாகா
கலக்குங்க..........
நன்றி 'என் பக்கம்' தோழரே..
ReplyDelete//ழுதலாம் என்ற எண்ணம் வந்தாலே ஏதோ கொலை செய்யத் தயாராவது போன்ற பயமும் படபடப்பும் ஆட்கொண்டு விடும்.//
ReplyDeleteசூப்பரப்பு....
அருமையான முயற்சி
ReplyDeleteஅட்டகாசமான ஆரம்பம்
வாழ்துக்கள் நாகா
தொடர்ந்து எழுதுங்கள்..
வருகைக்கு நன்றி ஷோபி, திருவேங்கடம்..
ReplyDeleteசூப்பர்! வாழ்த்தி வரவேற்கிறேன்!
ReplyDeleteநான் இங்க வந்துட்டுப் போனதா ஆப்புகிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க!
ReplyDeleteஅன்பின் நாகா
ReplyDeleteஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து, வலைப்பூவினிற்கு வந்தமைக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.
நல்வாழ்த்துகள்