tag:blogger.com,1999:blog-7835095826556044266.post2462519696404169980..comments2023-07-09T12:08:28.284+04:00Comments on ஒரு ஊரில்...: என்ன மனிதர்கள் இவர்கள்?நாகாhttp://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7835095826556044266.post-50281683410998301972009-11-03T16:21:59.152+04:002009-11-03T16:21:59.152+04:00நானும் பல இடுகைகளை படிப்பதன் மூலம் தமிழனின் வெறுப்...நானும் பல இடுகைகளை படிப்பதன் மூலம் தமிழனின் வெறுப்பு இவர் மேல் தான் உள்ளது என்பதை உணர்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு இடை தேர்தலிலும் அபார வெற்றி பெறுகிறார். இங்கு இடுகை மற்றும் கருத்துரை இடும் தமிழ்நாட்டு தமிழர்கள் தயவுசெய்து தேர்தல் நாள் அன்று சோம்பேறித்தனம் பார்க்காமல் ஓட்டு சாவடி சென்று இவருக்கு எதிராக ஓட்டு அளிக்கவும். இல்லையேல் வாக்குசாவடியில் உள்ள அரசு ஊழியர் இவருக்காக பொத்தானை எத்தனை முறையேனும் அழுத்த தயங்க மாட்டார்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-80717188859229309622009-11-02T15:01:33.018+04:002009-11-02T15:01:33.018+04:00நல்ல சிந்தனை!நல்ல சிந்தனை!சந்திர கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/12568894843405558652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-27426666439278196012009-10-31T14:17:30.416+04:002009-10-31T14:17:30.416+04:00அருமையான இடுகை நண்பா!
//
ஹூம், அவ்வப்போது விழித்த...அருமையான இடுகை நண்பா!<br /><br />//<br />ஹூம், அவ்வப்போது விழித்துக் கொள்ளும் மிருகம் வினவுகிறது - அன்றே ஏதேனும் அவருக்கு நடந்திருக்கக் கூடாதா என்று. ச்சீ, என்ன மனிதர்கள் இவர்கள்? <br />//<br /><br />நீங்க வேற, நல்ல மனுஷங்க தான் சீக்கிரம் சாவாங்க இந்த உலகத்தில. அவரு இன்னும் பல வருஷம் இருந்து, கொள்ளுப்பேரனுக்கும் சொத்து சேர்த்து வைச்சிட்டு தான் சாவாரு!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-6713400002289497842009-10-24T20:09:05.073+04:002009-10-24T20:09:05.073+04:00அரசியல்வாதிகளை தமிழனாக முன்னிறுத்தி எதிர்பார்த்தால...அரசியல்வாதிகளை தமிழனாக முன்னிறுத்தி எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் :((நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-76517666610164170312009-10-20T20:48:33.062+04:002009-10-20T20:48:33.062+04:00சந்தேகமில்லாமல்!சந்தேகமில்லாமல்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-46050047101417074262009-10-19T19:18:43.283+04:002009-10-19T19:18:43.283+04:00//இந்தக் கோமாளி இனத்தில் பிறந்து கையறு நிலையில் இட...//இந்தக் கோமாளி இனத்தில் பிறந்து கையறு நிலையில் இடுகை மட்டுமே இட முடிகிறது.//<br /><br />இதுதான் நிஜம் நாகாAnonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-39323123704321051192009-10-18T09:26:49.143+04:002009-10-18T09:26:49.143+04:00உள்ளக் கொதிப்பையும் குமுறலையும் பகிர்ந்து கொண்ட அன...உள்ளக் கொதிப்பையும் குமுறலையும் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தக் கோமாளி இனத்தில் பிறந்து கையறு நிலையில் இடுகை மட்டுமே இட முடிகிறது..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-6029315025015284912009-10-18T08:29:40.341+04:002009-10-18T08:29:40.341+04:00நாகா...
குழந்தைகள் ஊரிலிருந்து வந்ததால் கொஞ்சம் ப...நாகா...<br /><br />குழந்தைகள் ஊரிலிருந்து வந்ததால் கொஞ்சம் பிசியாயிருந்தேன், உங்களின் உள்ளக்குமுறலை சிறிது தாமதமாய் இப்போதுதான் படித்தேன். ஏற்கனவே கதிர் மற்றும் வானம்பாடிகள் அய்யாவை படித்து கொதிப்பாய் இருந்தேன்... இப்போது இன்னும் கொதிப்பாய்... நல்ல இடுகை நாகா...<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-11726131048227478742009-10-17T14:59:12.006+04:002009-10-17T14:59:12.006+04:00தமிழக மக்களின் மன நிலையைத் தெரியப் படுத்தினீர்கள் ...தமிழக மக்களின் மன நிலையைத் தெரியப் படுத்தினீர்கள் ,நன்றி .பத்து எம்பிக்களும் போனதில் தவறில்லை ,உண்மையிலேயே ஈழத்தமிழரின் உரிமை பற்றியும் முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்கவும் இலங்கை அரசிடம் பேசுவதில் தவறில்லை.எதிரி நாடுகளும்பேசுவார்கள் , எதிரெதிரான புரட்சிக் குழுக்களும் அரசுகளும் பேசியுள்ளார்கள்,ஆனால் கனிமொழி போன்றவர்கள் ஏதோ ஜாலியான சினிமா பார்த்த மாதிரி கொள்ளைச்சிரிப்போடு மஹிந்த ,கோதபாய ராஜபக்செக்களோடு சேர்ந்து போட்டோ எடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது formality ஆக போட்டோ எடுத்திருக்கலாம், ஆனால் ராஜதந்திரிகள் இன்னொரு நாட்டவரோடு பேசும்போது முகபாவம் வேறுவிதமாக இருக்கும்.<br /><br />இதைவிட மோசம் ராஜபக்சாவிற்கு பொன்னாடை போர்த்தது,தமிழ் மரபின்படி ஒருவரின் சேவையையோ திறமையையோ பாராட்டிக் கெளரவம் செய்யத்தானே பொன்னாடை போர்ப்பார்கள் ,ராஜபக்சேவிற்கு இவர்கள் பொன்னாடை போர்த்துவது ஒரு பிழையான செய்தியை உலக்குக்கு தெரியப்படுத்துகிறது,அதுவும் மனித உரிமை அமைப்புக்கள் ராஜபக்சேவையும் இலங்கை அரசையும் கடுமையாகக் கண்டிக்கும் இந்த நேரத்தில் இவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்கள்.<br />நாம் முன்பு நாராயணன் சிவசங்கர் மேனர்களைத் திட்டினோம் ,அவர்கள் கூடக் கை குலுக்கினார்களே தவிர பொன்னாடை போர்க்கவில்லை ,அவர்களை விட இவர்கள் ஒரு படி மேலே போய் விட்டார்கள். இது பிழையான ஒரு செய்தியை உலகுக்கு சொல்கிறது .முதலில் தமிழர்கள் தம்மை சுயசோதனை செய்யவேண்டும் .<br />ஈழத்தமிழரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும் டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா, ஆனந்தசங்கரீ போன்றவர்கள் கூட இதுவரை ராஜபக்சாவுக்கு பொன்னாடை போர்த்தவில்லை. ஒருவேளை இவர்களைப் பார்த்து அவர்கள் தொடங்கக் கூடும் .<br />மொத்தத்தில் தமிழர்களை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சரியாகத்தான் சொல்லி உள்ளார். <br /><br />-வானதிvanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-75553764036715902842009-10-17T01:05:53.076+04:002009-10-17T01:05:53.076+04:00i think the ferry that would run between Mannar an...i think the ferry that would run between Mannar and Rameswaram would be owned by TR Balu,<br />the Cement factory would be owned by MK-Kanimozhi and Co<br />all other businesses in Srilanka specially North and East would be owned by Big Sharks from Tamil nadu....<br />this is what is going to happen...and soon an indian monitoring team will be installed in tamil area....வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-59989759786667523832009-10-16T16:39:42.072+04:002009-10-16T16:39:42.072+04:00:(:(வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-4104525415367212642009-10-16T16:03:49.382+04:002009-10-16T16:03:49.382+04:00பேரை சொல்லவே கூசுது என்று தான் எங்கயுமே போடலியா?போ...பேரை சொல்லவே கூசுது என்று தான் எங்கயுமே போடலியா?போன மாசமே போய் சேட்டனுங்க இலங்கைக்கு ஆதரவு வாக்களித்துவிட்டு வந்ததுக்கு குமுறினோம்.<br /><br />தமிழன் செய்த இந்த செயலுக்கு என்ன செய்யபோறோம்?<br /><br /><br />தமிழினத்தலைவர் என்று ஒரு பட்டம் வேற..கொடுமைடாசாமீgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-45192422681772663452009-10-16T09:55:35.295+04:002009-10-16T09:55:35.295+04:00நானும் ஒரு காலத்துல இப்படி ஒரு நல்ல தலைவரான்னு விய...நானும் ஒரு காலத்துல இப்படி ஒரு நல்ல தலைவரான்னு வியந்தேன். இப்ப தான் அப்படி நினைச்சதுக்கு ரொம்ப வருத்தபடுகிறேன். இந்த ஈன பிறவி என்றைக்கு சாகும் என்று எதிர் பார்க்கும் ஒரு சராசரி தமிழனாக இருக்கிறேன்.satheshpandianhttps://www.blogger.com/profile/01686205821479226265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-22756519836179427122009-10-15T22:49:05.946+04:002009-10-15T22:49:05.946+04:00ilangathir
Naangal enna dhaan seyaa(seidhu irukka)...ilangathir<br />Naangal enna dhaan seyaa(seidhu irukka) mudiyum sollungalen!!!<br /><br />idhu ennudaya alugai!!!<br /><br />thayavu seidhu padhil sollungal!!!<br /><br />ennaal kolayaaga irukka mudiya villaiYoungcraphttps://www.blogger.com/profile/10892726640135725961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-9304086504123371012009-10-15T22:28:16.097+04:002009-10-15T22:28:16.097+04:00நாகா.. எல்லாத்தையும் பார்க்க வேண்டிய சூழலில் ஆறு க...நாகா.. எல்லாத்தையும் பார்க்க வேண்டிய சூழலில் ஆறு கோடி ம(மா)க்கள் :(<br /><br />நல்ல பதிவு!!ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-73328582266514462392009-10-15T17:56:39.270+04:002009-10-15T17:56:39.270+04:00நாம் அனைவரும் தானே இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்க...நாம் அனைவரும் தானே இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.<br /><br />தங்களின் ஆதங்கம் புரிகிறது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-56574781230953465792009-10-15T16:41:51.712+04:002009-10-15T16:41:51.712+04:00இரும்பு தடியால் பிடரி மண்டையில் அடித்தார் போல் ஒரு...இரும்பு தடியால் பிடரி மண்டையில் அடித்தார் போல் ஒரு பதிவுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-20632471616367262722009-10-15T16:04:43.120+04:002009-10-15T16:04:43.120+04:00கனக்கும் துக்கத்திற்கு இடம்விட்டு...
மனது வெறுமையட...கனக்கும் துக்கத்திற்கு இடம்விட்டு...<br />மனது வெறுமையடைகிறது நண்பா.அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-1552299891903666962009-10-15T15:48:27.913+04:002009-10-15T15:48:27.913+04:00இனிமே. இங்க வாடா. நீ தமிழந்தானேன்னு கேட்டு ரெண்டு ...இனிமே. இங்க வாடா. நீ தமிழந்தானேன்னு கேட்டு ரெண்டு அறை விடுவானுங்க. கூசிப்போகுது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-8451090375411616502009-10-15T15:42:25.163+04:002009-10-15T15:42:25.163+04:00:-(
ஒன்றும் சொல்லத் தோணவில்லை நண்பா..!:-(<br /><br />ஒன்றும் சொல்லத் தோணவில்லை நண்பா..!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-58340182861058428292009-10-15T15:21:46.017+04:002009-10-15T15:21:46.017+04:00//இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத...//இழவு வீட்டில் விருதும் விருந்தும் கொடுத்து, எடுத்துக் கொண்டாடுகிறார். கொன்று குவித்த அரக்கனுக்குப் பொன்னாடை வேறு.//<br /><br />இதையும் செய்திகளில் பார்த்து, சகித்து....<br /><br />ச்சீ.... என்ன பொழப்பு பொழைக்கிறோமோஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7835095826556044266.post-55997662511391487382009-10-15T15:08:50.689+04:002009-10-15T15:08:50.689+04:00அருமையான பதிவு! சராசரி தமிழனின் மனநிலை இதுதான்.அருமையான பதிவு! சராசரி தமிழனின் மனநிலை இதுதான்.Anonymousnoreply@blogger.com